திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பால் கறக்க சென்ற பெண்ணை, அருகில் இருந்த காளை மாடு முட்டியதில் ஏழு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த மணி ...
திண்டுக்கல்லில் மாடு காணாமல் போன புகார் விசாரணையை வீடியோ பதிவு செய்த இளைஞர் மீது காவலர்கள் தாக்குதல்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் மாடு காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த காவல் ஆய்வாளரை செல்ஃபோனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த இளைஞரை அங்கிருந்த காவலர்கள் ...
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையம் அருகே கேரளா மாநிலத்திற்கு இறைச்சிக்காக விதியை மீறி 40க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதாக லாரி ஒன்றை இந்து அமைப்பினர் வழிமறித்து நிறுத்தி, ...
சென்னை, மெரினா கடற்கரை பூங்காவிற்கு பின்புறம் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றிய மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மாடுகளின் உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜா, கோப...
திருவள்ளூரில் சாலையில் சுற்றித்திரிந்த 50 மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைத்த நகராட்சி ஊழியர்கள்
திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் மற்றும் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்த சுமார் 50 மாடுகளை ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், அரசு மருத்துவமனை அருகே சாலையை கடப்பதற்காக நின்றுக் கொண்டிருந்த பெண் ஒருவரை அவ்வழியாக வந்த மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி விட்டுச் சென்றது.
பொதுமக்களை அச்சுறுத்து...
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து காஞ்சிபுரத்தில் சாலைகளில் சுற்றி திரிந்த 9 மாடுகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் திருவண்ணாமலையில் உள்ள கோசலையில் ஒ...